தனக்கு தானே நினைவு மண்டபம் கட்டி வைத்த ராமோஜி ராவ்
June 8, 2024
சென்னை தண்டையார்பேட்டையில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் பயணியிடம் செல்போன் பறித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவு ரயிலில் சென்னை வந்த ஆந்திராவை சேர்ந்த பூனாராவ் என்ற...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேற்குவங்கம், காஷ்மீர், பீகார் மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்த...
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி யில் திமிங்கலம், சுறா, கடல் பசு, டால்பின் உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை கடலில்...
மதுரையில் கார்த்திக் (26) என்பவர் கஞ்சா வழக்கில் 2 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த...
தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் சின்ன கண்ணன் வீட்டில் இருந்து 8 லட்சம் ரொக்கம் மற்றும் 16 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. சின்ன கண்ணன் வீட்டின்...
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருகின்ற நிலையில் கடந்தாண்டு அக்டோபரில் ரூ.43,000-க்கு விற்கப்பட்ட தங்கம் தற்போது ரூ.47,000 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில்...
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம். இவர் அரசரடி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு சவாரி ஏற்றி சென்ற போது அங்கு மது போதையில்...
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (25), ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம்...
சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர், 6ஆவது தெருவை சேர்ந்தவர் அஞ்சலை (27), இவருக்கு திருமணமாகி மூன்று மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், நேற்று வீட்டில் குழந்தையை...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல்...
© 2023 Developed by Texon Solutions.
© 2023 Developed by Texon Solutions.