gowtham

தனக்கு தானே நினைவு மண்டபம் கட்டி வைத்த ராமோஜி ராவ்

தனக்கு தானே நினைவு மண்டபம் கட்டி வைத்த ராமோஜி ராவ்

ஈநாடு குழும தலைவர் ராமோஜிராவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பல்வேறு...

திருச்சி BHEL-ல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக லட்ச கணக்கில் பணம் மோசடி

திருச்சி BHEL-ல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக லட்ச கணக்கில் பணம் மோசடி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைத்திருநகரை சேர்ந்த சந்தியா, பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த மார்க்ரேட் வனிதா மற்றும் தெற்கு அஞ்சல்காரன்பட்டி சேர்ந்த அல்போன்ஸ் மேரி ஆகியோர் இன்று காலை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை… அங்கப்பிரதட்சண வழிபாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை… அங்கப்பிரதட்சண வழிபாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு. அக்கட்சியின் நிறுவன தலைவர்...

ஆம்புலன்ஸ் வாகனம் திருட்டு… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆம்புலன்ஸ் வாகனம் திருட்டு… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் நகர்...

தமிழக துணை முதலமைச்சர் திருமாவளவன்..? – அர்ஜுன் சம்பத்

தமிழக துணை முதலமைச்சர் திருமாவளவன்..? – அர்ஜுன் சம்பத்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தமிழக துணை முதலமைச்சராக வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருள்மிகு...

சீர்காழியில் சிறுமியை கடத்திச் சென்ற நபர் பொதுமக்கள் உதவியுடன் கைது

சீர்காழியில் சிறுமியை கடத்திச் சென்ற நபர் பொதுமக்கள் உதவியுடன் கைது

பார்வை தெரியாமல் தெருவில் யாசகம் பெறுபவரை ஏமாற்றி உணவு வாங்கித் தருவதாக அவருடன் இருந்த சிறுமியை கடத்திச் செல்லும் சி.சி.டி.வி. வெளியானது. விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை...

தாயை பிரிந்த குட்டி யானை…இரண்டாவது நாளாக தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை

தாயை பிரிந்த குட்டி யானை…இரண்டாவது நாளாக தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை

கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை - இரண்டாவது நாளாக தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மருதமலை பகுதியில் பெண் யானை ஒன்று...

80 வயது மூத்த தம்பதிகளுக்கு, 60 ஆண்டுகளுக்கு பிறகு முறைப்படி திருமணம்..!

80 வயது மூத்த தம்பதிகளுக்கு, 60 ஆண்டுகளுக்கு பிறகு முறைப்படி திருமணம்..!

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த கோகுலோத் லாலி (70) மற்றும் சமிதா நாயக் (80) ஆகியோர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி...

புதுச்சேரியில் கந்து வட்டி வசூலிக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்

புதுச்சேரியில் கந்து வட்டி வசூலிக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்

புதுச்சேரி செட்டி வீதியில் இயங்கி வரும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு சமூக அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் நேரு எம்எல்ஏ தலைமையில் தனியார் பைனான்ஸ்...

கல்லூரி மாணவர்களை குறிவைத்த இளைஞர்..!

கல்லூரி மாணவர்களை குறிவைத்த இளைஞர்..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் வியாழக்கிழமை சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா பெட்டணங்கள் விற்பனை செய்வதாக காரைக்குடி டிஎஸ்பி...

Page 1 of 15 1 2 15

Stay Connected with Seithimalar

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist