International

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்?

சிலி நாட்டின் சான்டியாகோ அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிலி நாட்டின் சான்டியாகோவிலிருந்து 524 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி புதன்கிழமை (14.02.2024) காலை 7.1 மணியளவில்...

Read more

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ முடிவுகள்?

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 66 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவித்துள்ளன. இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 22 இடங்களிலும் பாகிஸ்தான் மக்கள்...

Read more

தாய்லாந்துக்கு கடந்த முயன்ற ரூ.2.33 கோடி மதிப்பு வைரம் பறிமுதல்!!

சென்னையில் இருந்து தாய்லாந்திற்க்கு கடந்த முயன்ற ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,004 கேரட் வைர கற்களை சென்னை விமான நிலையத்தில் மத்திய...

Read more

இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக புகையிலை பொருட்கள், மருந்து, மாத்திரை மற்றும் போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு மற்றும் மரைன் போலீசார்...

Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது

உத்தரபிரதேசம் ஹபூர் மாவட்டம் ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தை சேர்ந்தசதேந்திர சிவால், என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இந்தியாவின்...

Read more

போருக்கு தயாராக இருங்கள்: வடகொரிய அதிபர் அழைப்பு

அமெரிக்கா, தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகின்ற நிலையில் அந்நாட்டின் மீது பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டபோதும் ஏவுகணை சோதனை செய்வதை...

Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மச்சாவு.. ஒரே மாதத்தில் 4ஆவது சம்பவம்..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகெரி என்ற மாணவர் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்...

Read more

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் போலீசார், தருவைகுளம் தெற்கு கல்மேடு பகுதியில்...

Read more

நடுவானில் விமானத்தில் ரகளை செய்த தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் கைது..!!

விமான பயனத்தின்போது நடுவானில் விமானத்தில் போதையில் ரகளை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில்...

Read more

விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்..!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்ஷாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முந்தையதினம் விமானத்தில் இருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது வெளிநாட்டு...

Read more
Page 1 of 21 1 2 21

Stay Connected with Seithimalar

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist